போடி போடி கல்நெஞ்சி
இப்பொதும் கூடா...!!!
நாணாய்தான் கண்டறிந்தேன்...!!!
காதலை கசக்கும் உன் இதயத்தை
சேமித்த கற்பு சிந்தியா போயிருக்கும்
நீயாகக்கேட்ருதல் மலர்திருப்பேன்
உண்டென்றால் உன்பேண்
இல்லையென்றல் இல்லையென்பேன்
இபோதும்கூட தேசத்துரோகம் என்பதை
ஓப்புக்கொள்ளாத திவிரவாதிப் போல்...!!!
வீரன் விஜி
Friday, June 25, 2010
மேகத்தைதூது விட்டேன்
என் அன்பை உன் முகம் பார்த்து
கூற தயங்கிக் கொண்டு ....!!!!
மேகத்தை...!!!
தூது விட்டேன்...!!! அன்பே
உன்னிடம் சொல்ல முடியாமல்
மலையாய் கொட்டித்திற்கிறது...!!!
கூற தயங்கிக் கொண்டு ....!!!!
மேகத்தை...!!!
தூது விட்டேன்...!!! அன்பே
உன்னிடம் சொல்ல முடியாமல்
மலையாய் கொட்டித்திற்கிறது...!!!
காதலை நோக்கி
கருவிழிக் கணைப்பட்டு
உருகியது எனதுள்ளம்...!!!
வழிகின்ற இதயத்தை வழிதெடுத்து
வடிவத்தை தருவாயா....!!!
கலங்கமில்லா காதல் சிற்பத்தை
அலங்கரிக்கா என் அயுள் மேடை
அயுத்தமாகிது அற்புத காதலை நோக்கி...!!!
உருகியது எனதுள்ளம்...!!!
வழிகின்ற இதயத்தை வழிதெடுத்து
வடிவத்தை தருவாயா....!!!
கலங்கமில்லா காதல் சிற்பத்தை
அலங்கரிக்கா என் அயுள் மேடை
அயுத்தமாகிது அற்புத காதலை நோக்கி...!!!
அவளின் முகன்
நான் நேசித்த உன்னை
படமாக வரைந்து வைக்கிறென்
அப்பொழுதாவது அவளின் முகன்
என்னை பார்க்கட்டும் என்று...!!!
படமாக வரைந்து வைக்கிறென்
அப்பொழுதாவது அவளின் முகன்
என்னை பார்க்கட்டும் என்று...!!!
நீ என் வாழ்கை
என் வாழ்கையை உனக்க
வாழ ஆசைப்படுகிறேன்...!!!
ஆனால்
நீ
என் வாழ்கை வட்டத்திற்கு
ஏன்
வரமருகிறய்....!!!!
வாழ ஆசைப்படுகிறேன்...!!!
ஆனால்
நீ
என் வாழ்கை வட்டத்திற்கு
ஏன்
வரமருகிறய்....!!!!
உன் பெயரை
உதிரத்தை கொட்டித் தான்
பேனாக் கூட உன் பெயரை
இடைவிடாமல் கிருக்கி கொண்டுருகிறது...!!!
உன்னையே நினைத்திருகும் நான்
உனக்காக உயர்யையும் கொடுப்பேன்....!!!!
பேனாக் கூட உன் பெயரை
இடைவிடாமல் கிருக்கி கொண்டுருகிறது...!!!
உன்னையே நினைத்திருகும் நான்
உனக்காக உயர்யையும் கொடுப்பேன்....!!!!
Wednesday, June 23, 2010
ஆம்பல மனசு
தவிப்பிற்கு ஒருத்தன்
தாலிக்கு வேறோருத்தன்
எத்தனையோ பெண் தலி
இப்படி இருக்க...!!!
ஆம்பல...!!!
மனசு
எதுவும் சொல்ல முடியாது
இரப்பர் வளையல் மாதிரி
சத்தமிட வாயேது...!!!
தாலிக்கு வேறோருத்தன்
எத்தனையோ பெண் தலி
இப்படி இருக்க...!!!
ஆம்பல...!!!
மனசு
எதுவும் சொல்ல முடியாது
இரப்பர் வளையல் மாதிரி
சத்தமிட வாயேது...!!!
Thursday, June 17, 2010
நான் உறங்க உன் மடியை தந்திடு
போற போக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உயர் கசக்கி
தரையில் போட்ட
வெல்லப் பார்வை ஒண்ணு
வீசிவிட்ட முன்னாடி
தாங்காத மனசு இப்பத்-
தண்ணிப்பட்ட கண்ணாடி
பறவை ஒறங்கிடுச்சி
பால் தயிர் கூட தூங்கிடுச்சி
ஆல மரத்து
எல கூடாத் தூங்கிடுச்சி
காச நோய்க் காரணும்
கண்ணுறங்கும் வேளையில்
ஆசநோய் வந்ததும்மா
ஆற நிமிசம் துங்களையே....!!!
ஒறங்காத கண்ணுறங்க
பரிகாரம் ஒண்ணு உள்ளதம்மா
ஆழகா...!!!
நான் உறங்க
உன் மடியை தந்திடு....!!!!
புஞ்சிரிப்பால் உயர் கசக்கி
தரையில் போட்ட
வெல்லப் பார்வை ஒண்ணு
வீசிவிட்ட முன்னாடி
தாங்காத மனசு இப்பத்-
தண்ணிப்பட்ட கண்ணாடி
பறவை ஒறங்கிடுச்சி
பால் தயிர் கூட தூங்கிடுச்சி
ஆல மரத்து
எல கூடாத் தூங்கிடுச்சி
காச நோய்க் காரணும்
கண்ணுறங்கும் வேளையில்
ஆசநோய் வந்ததும்மா
ஆற நிமிசம் துங்களையே....!!!
ஒறங்காத கண்ணுறங்க
பரிகாரம் ஒண்ணு உள்ளதம்மா
ஆழகா...!!!
நான் உறங்க
உன் மடியை தந்திடு....!!!!
Tuesday, June 15, 2010
உன் நினைவு
எனக்காக அணுப்பட்ட உறக்கம்
உன் வாசலில் தற்கொலை செய்துகொண்டதா
உன் நினைவு தின்றது போக
முளையில் பாதி தான் வேலை செய்கிறது...!!
உன் வாசலில் தற்கொலை செய்துகொண்டதா
உன் நினைவு தின்றது போக
முளையில் பாதி தான் வேலை செய்கிறது...!!
தவணை
காதலுக்கும் மரணத்திற்கும்
ஒரே ஒரு வேறுபாடு
மரணமென்பது மொத்தச்சாவு
சொல்லாதக் காதலென்பது
தவணை......!!!
ஒரே ஒரு வேறுபாடு
மரணமென்பது மொத்தச்சாவு
சொல்லாதக் காதலென்பது
தவணை......!!!
Monday, June 14, 2010
சிறகு
காலத்திற்கு
உடம்பெல்லாம் சிறாக.......!!!!
இல்லை ......!!!!
சிறகே உடம்பா......?
என்ன இப்படிப் பறக்கிறது...
உடம்பெல்லாம் சிறாக.......!!!!
இல்லை ......!!!!
சிறகே உடம்பா......?
என்ன இப்படிப் பறக்கிறது...
உறவு
சில உறவுகள்
எப்போதாவது புன்னகைப் போல வரும்...!!!
சில உறவுகள்
எப்போதும் முச்சுக்காற்றை
போல வரும்....!!!
எப்போதாவது புன்னகைப் போல வரும்...!!!
சில உறவுகள்
எப்போதும் முச்சுக்காற்றை
போல வரும்....!!!
காத்திருந்தேன் நீ வருவாய்யான
காத்திருந்தேன்
காலங்கள் ஓடியது.....!!!
காத்திருந்தேன்
பருவ நிலை மாறியது
காத்திருந்தேன்
பகல் நிலை மாறியது
காத்திருந்தேன்
உன் மனம் மட்டும் மாறவில்லை
காத்திருந்தேன்
நீ....!!!
வருவாய்யான
என் கல்லறியில்....!!!
கண்ணீருடன்......
காலங்கள் ஓடியது.....!!!
காத்திருந்தேன்
பருவ நிலை மாறியது
காத்திருந்தேன்
பகல் நிலை மாறியது
காத்திருந்தேன்
உன் மனம் மட்டும் மாறவில்லை
காத்திருந்தேன்
நீ....!!!
வருவாய்யான
என் கல்லறியில்....!!!
கண்ணீருடன்......
உன் முகம்
பூமீயோடு என்
தொடர்பெல்லாம்
துண்டிக்கபட்ட வேலையிழும்
ஞாபகத்தின் கடைசிச் சொட்டு
உன் முகம்...!!!
தொடர்பெல்லாம்
துண்டிக்கபட்ட வேலையிழும்
ஞாபகத்தின் கடைசிச் சொட்டு
உன் முகம்...!!!
Sunday, June 13, 2010
காதலில் தயக்கம்
காதலில் தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட.......!!!!
விரையமாதல் கூடாது
காலப் பெருங்கடலில் நழுவீடும்
கணங்களை மீண்டும்
சேகரிக்க உன்னால்
முடியமா.......?
வினாடி கூட.......!!!!
விரையமாதல் கூடாது
காலப் பெருங்கடலில் நழுவீடும்
கணங்களை மீண்டும்
சேகரிக்க உன்னால்
முடியமா.......?
Wednesday, June 9, 2010
காதல் நினைவே...
உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…!!!
காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!
பயணிக்கிறது என் நெஞ்சம்…!!!
காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…!!!
காதல் தான் என் மீது
மார்புக்கு ஆடை..!!
மனசுக்கு பூட்டு..!!
ஒரு நேரத்தில் இரண்டையும் தருபவளே
என் மீது காதல் தானடி உனக்கு
பிறகு ஏன்...!!
நஞ்சு வைத்திருக்கும் பாம்பைப் போல்
வெறுப்பை உமிழ்கிறாய்....!!!
மனசுக்கு பூட்டு..!!
ஒரு நேரத்தில் இரண்டையும் தருபவளே
என் மீது காதல் தானடி உனக்கு
பிறகு ஏன்...!!
நஞ்சு வைத்திருக்கும் பாம்பைப் போல்
வெறுப்பை உமிழ்கிறாய்....!!!
இலக்கணத் தேர்வு
நாளை எனக்கு
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...
இலக்கணத் தேர்வு
இருக்கின்றது...
இந்த நேரம் வரையிலும்
உன்னைத்தான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்!
நாளை நிச்சயம்
எழுதி விடுவேன்
உன் பெயரை
இலக்கணப் பிழை
இல்லாமல்...
Tuesday, June 8, 2010
அன்பே..
ஏன் என்னை சாகச்சொல்லாமல்
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ...!இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா........?
உன்னை விட்டு போகச்சொன்னாய்..
ஓ...!இரண்டும் ஒன்றென தெரிந்திருந்தா........?
Subscribe to:
Comments (Atom)